பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனம் வடமாகாணத்தில் உருவாக்கம்!
அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றம் என்று இயங்கி வந்த நிறுவனமானது வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அந் நிறுவனத்தின் தலைவர் ம.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார். இன்று அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், வவுனியா நகர மண்டபத்தில் அண்மையில் அரச நியமனம் கிடைக்கப்பெறாத வடமாகாண பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மோகனதாஸ் வழிகாட்டலில் பட்டதாரிகளுடன் … Continue reading பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனம் வடமாகாணத்தில் உருவாக்கம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed